கிரிக்கெட்டை நாசம் செய்யும் ஐபிஎல் போட்டிகள்

580பார்த்தது
கிரிக்கெட்டை நாசம் செய்யும் ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் என்னும் தொடர் கிரிக்கெட்டின் சூழலையே நாசம் செய்து வருவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஹர்ஷா போக்லே கூற்றுபடி, நாளுக்கு நாள் எல்லைக் கோட்டின் தூரம் குறைந்து கொண்டே வருவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தனி உரிமையாளர்களின் லாப வேட்டைக்காக ரன்கள் குவிப்பு பிட்சைப் போட்டும், பவுண்டரிகளின் தூரங்கள் நாளுக்கு நாள் குறைக்கப்படுவதும் பவுலிங் கலையையே பாழடித்து கிரிக்கெட்டை அழிவு பாதைக்கு நகர்த்துகின்றன.

தொடர்புடைய செய்தி