பிரதமர் பதவியை ராஜினமா செய்துவிட்டு வாபஸ் பெற்ற நேரு.!

67பார்த்தது
பிரதமர் பதவியை ராஜினமா செய்துவிட்டு வாபஸ் பெற்ற நேரு.!
1958ல் பல ஆண்டுகள் சேவை செய்த பிறகு ஓய்வெடுப்பதற்கான நேரம் வேண்டும் என கருதிய ஜவஹர்லால் நேரு, பொறுப்பை யாராவது எடுத்துக் கொள்ளுமாறு செயற்குழுவிற்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரது ராஜினாமாவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர்கள், நாட்டு மக்கள், அன்றைய அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் நேருவை ராஜினாமா செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்ட நிலையில், அனைத்து தரப்பிலும் வந்த அழுத்தத்தை தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்டார். இமயமலைக்கு 6 மாதங்கள் ஓய்வெடுக்க சென்ற அவர், 15 நாட்களில் மீண்டும் டெல்லிக்கே திரும்பினார்.

தொடர்புடைய செய்தி