நீட் வினாத்தாள் கசிவு- ஒப்புக்கொண்ட மத்திய அரசு

52பார்த்தது
நீட் வினாத்தாள் கசிவு- ஒப்புக்கொண்ட மத்திய அரசு
நீட் வினாத்தாள் கசிந்ததை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புகொண்டுள்ளது. இளங்கலை மருத்துவர் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த வழக்கில், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்ததாக தேசிய தேர்வு முகமை உச்சநீதின்றத்தில் வாதத்தை முன் வைத்துள்ளது. மேலும், ஒரு இடத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தரப்பு வாதமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி