'
நீட் விலக்கு நமது இலக்கு' என்ற கையெழுத்து இயக்கத்தை தமிழக முதல்வ மு.க.
ஸ்டாலின் கடந்த ஆக்டொபர் மாதம் தொடங்கிவைத்தார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சவஹம் கையெழுத்துக்களை 50 நாட்களில் பெறப்பட்டுள்ளது. இதனை விரைவி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான வழக்கு ஹை கோர்ட்டில் தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.