நீட்-NEET

ஆஜராக அவகாரம் வேண்டும்.. பிரஜ்வால் ரேவண்ணா

ஆஜராக அவகாரம் வேண்டும்.. பிரஜ்வால் ரேவண்ணா

கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் சம்மனுக்கு பதில் அளித்துள்ளார். மேலும், என் மீது குற்றம் இல்லை. உண்மை வெல்லும் என 𝕏 தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதால் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இவரது மீதான பாலியல் புகார்களை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை செய்து வருகிறது. முன்னதாக இவர் சம்மந்தமான 2000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.