மல்லசமுத்திரம்: விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

71பார்த்தது
மல்லசமுத்திரம்: விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மிதிவண்டிகள் வழங்கினார். மேலும் உடன் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :