நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை, அருள்மிகு ஶ்ரீ சுயம்பு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.