அா்த்தநாரீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு பிரிவுபசார விழா

57பார்த்தது
அா்த்தநாரீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு பிரிவுபசார விழா
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கலை, அறிவியல் கல்லூரியில், 2023- 2024ஆம் கல்வி ஆண்டில், மூன்றாம் ஆண்டு பி. காம், பிபிஏ, பிஎஸ்சி (சிஎஸ்), பிசிஏ பாடப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சாா்பாக பிரிவுபசார விழா நடைபெற்றது.

இவ் விழாவிற்கு அா்த்தநாரீசுவரா் கோயில் உதவி ஆணையரும், கல்லூரி செயலருமாகிய ரமணிகாந்தன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வெங்கடாசலம் வாழ்த்திப் பேசினாா். அனைத்துத் துறைத் தலைவா்கள், உதவி பேராசிரியா்ள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். மூன்றாம் ஆண்டை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி