கொல்லி: எட்டுக்கை அம்மன் கோவிலில் வழிபாடு

84பார்த்தது
கொல்லி: எட்டுக்கை அம்மன் கோவிலில் வழிபாடு
கொல்லிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கொல்லிப்பாவை எனும் எட்டுக்கை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி