பள்ளி மாணவமாணவிகள் இடையே போதைஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

69பார்த்தது
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள வளாக கூட்ட அரங்கில் இன்றுகாலை போதை பொருள் ஒழிப்பு குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளை அதைதவிர்ப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சேலம் சரக காவல் துறை துணை தலைவர் உமா தலைமையில் நடைபெற்றது மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி