சேந்தமங்கலம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஓ பி பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது வன்னீர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். வருகின்ற மே மாதம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாட்டிற்கு அதிகளவு பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது