ராசிபுரத்தில் வரமிளகாய் ஹோமம்

59பார்த்தது
ராசிபுரத்தில் வரமிளகாய் ஹோமம்
ராசிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு 7 மணி அளவில் வர மிளகாய் ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி