பொன்குறிச்சி: சிறப்பு கிராம சபை கூட்டம்

51பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம் பொன்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊர் பொதுமக்கள், காவல்துறை அதிகாரி, வேளாண் துறை அதிகாரி, தோட்டக்கலை அதிகாரி மற்றும் இதர அரசுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி