பிள்ளாநல்லூர்: தேய்பிறை அஷ்டமியை சிறப்பு யாகம்

56பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

பிறகு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. பிறகு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி