பிள்ளாநல்லூர்: பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

82பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு பால் தயிர் மஞ்சள் குங்குமம் போன்ற வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி