முதல்வரை சந்தித்த நாமக்கல் நிர்வாகிகள்

54பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார், இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் அமைச்சருமான மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் பலர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.

தொடர்புடைய செய்தி