அ. தி. மு. க. வினர் மீது அரிசி வியாபாரி போலீசில் புகார்

79பார்த்தது
குமாரபாளையத்தில் அ. தி. மு. க. வினர் மீது அரிசி
வியாபாரி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் நகராட்சி தற்காலிக கடையில் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி, 36. இவரிடம் நேற்று அ. தி. மு. க. செயலர் பாலசுப்ரமணி, உள்பட மூவர், இவரது அரிசி கடைக்கு வந்து, 15 ஆயிரம் பணம் வாடகை கொடுக்க வேண்டுமென்று கேட்டனர். என்னை மிரட்டியதுடன், கடையை பூட்டியும் சென்றனர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு குமாரபாளையம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் மனு கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி