VVPAT எந்திர வழக்கில் நாளை தீர்ப்பு.!

74பார்த்தது
VVPAT எந்திர வழக்கில் நாளை தீர்ப்பு.!
VVPAT எந்திரத்தில் பதிவாகும் 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் எண்ண உத்தரவிட கோரிய வழக்கில் நாளை(ஏப்.26) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.நாளை 2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்ந்து 10:30 மணியளவில் தீர்ப்பு வழங்க இருக்கிறது. EVM மிஷின்களின் நம்பகத்தன்மை குறைவால், பதிவான ஒப்புகைச் சீட்டையும் எண்ண வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி