நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெற வழக்கம் இன்று நடைபெற்ற பருத்தி சேலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். வெளி மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர் இதில் ரூ 11. 50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது விவசாயிகள் மகிழ்ச்சி