சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு

65பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உண்டு குமாரபாளையம் பகுதிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தினர் கடந்த 25 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதால் சாலை மிகவும் குறுகியசாலையாக இருப்பதாகவும் பெரும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக. மனுவில் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி