நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

57பார்த்தது
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது இன்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாமிக்கு சிறப்பு அபிஷேகமான சுமார் 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது இதைக் காண நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி