விநாயகர் சிலையில் இருந்த லட்டு திருட்டு

52பார்த்தது
விநாயகர் சிலையில் இருந்த லட்டு திருட்டு
ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்து. இந்நிலையில் சிலையின் கையில் இருந்த லட்டு காணாமல் போயுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி