புதிய சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அதனை ஊராட்சியில் ரூபாய் 2. 50 கோடி மதிப்பீட்டில் புதிதாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலை அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களை ஆன நிலையில் சாலையில் ஐந்து அடி நீளம் 3 அடி ஆழத்திற்கு அபாயகரமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதால் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி