கிடப்பில் போடப்பட்ட கட்டுமான பணிகளால் பொதுமக்கள் வேதனை

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் சின்னந்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்கப் பணிக்காக போது முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதிய கோவில் கட்டுமான பணிகள் தொடங்கிய நடைபெற்றது. மேலும் இந்த பணிகள் ஆனது பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி