மயிலாடுதுறை வழியாக சென்னை செல்ல சிறப்பு ரயில் இயக்கம்

71பார்த்தது
திருச்சியில் இருந்து புறப்பட்ட கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக தாம்பரம் செல்லக்கூடிய முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இன்று திருச்சியில் இரவு 11 மணிக்கு புறப்பட உள்ளது.

மேலும் இந்த ரயிலானது அதிகாலை 5: 20 மணிக்கு செல்லக்கூடிய நிலையில் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முற்றிலும் முன்பதிவு இல்லாத இந்த சிறப்பு ரயிலினால் ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இதுபோல் முற்றிலும் முன்பதிவு இல்லாத ரயில் நிலைய அடிக்கடி இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி