வீட்டில் மதுபானங்கள் வைத்திருந்தால் அபராதம் கட்டணும்

59பார்த்தது
வீட்டில் மதுபானங்கள் வைத்திருந்தால் அபராதம் கட்டணும்
வீட்டில் மது வைத்திருப்பதற்கான சட்ட வரம்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகின்றன. டெல்லியில் 18 லிட்டர் வரை அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு நபர் 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்கலாம். அதேபோல பார் பகுதிக்குள் மட்டுமே மதுபானம் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிசோரம், குஜராத், பீகார், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவுகள் போன்ற மாநிலங்களில் மது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி