”முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”

77பார்த்தது
”முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் 31 கோடி குடியிருப்புகள் இருக்கிற நிலையில் 49.5 கோடி முத்ரா கடன் வழங்கியிருப்பதாக கூறியிருப்பதும் வடிக்கட்டிய பொய். தமிழகத்தில் 2023 - 24ம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டிருக்கிறது?. அதனுடைய மொத்த தொகை என்ன? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்வெளியிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி