விவசாயிகள் போராட்டத்தில் பேச்சு வார்த்தை

61பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செமினார் கோவில் ஒன்றியத்தில் பருத்தி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பருத்தியின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் போராட்டக்காரர்களுடன் இணைந்து அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் லாபம் அடையும் வகையில் பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி