உடைந்த மின் கம்பத்தை அகற்றப்படாமல் போடப்பட்ட புதிய தார் சாலை

68பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து நிம்மேலி செல்லும் வழியில் ரூபாய் 2 கோடி 52 லட்சம் மதிப்பீடு புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக பழைய மின்கம்பம் ஒன்று உடைக்கப்பட்ட நிலையில் அதை சாலையில் இருந்து அப்புறப்படுத்தாமல் உடைந்த மின்கம்பத்தை வைத்து சாலை அமைத்துள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி