மும்பை விபத்து: சென்னையில் அதிரடி காட்டும் அதிகாரிகள்.!

74பார்த்தது
மும்பை விபத்து: சென்னையில் அதிரடி காட்டும் அதிகாரிகள்.!
மும்பையில் விளம்பர பதாகை இடிந்து விழுந்த பயங்கர விபத்தின் தாக்கத்தால், சென்னையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகரில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பதாகைகள், அதிக உயரத்தில் உள்ள சிறிய பதாகைகள் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதுவரை 460 அங்கீகரிக்கப்படாத பதாகைகளுடன், 30 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 வாசகங்கள் பலகைகளும் அகற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி