மேட்ரிமோனி தளம் மூலம் பழக்கம்: சீரழிக்கப்பட்ட பெண்

557பார்த்தது
மேட்ரிமோனி தளம் மூலம் பழக்கம்: சீரழிக்கப்பட்ட பெண்
டெல்லியை சேர்ந்த 34 வயதான பெண்ணுக்கு மேட்ரிமோனியல் தளம் மூலம் நபர் ஒருவர் கடந்த 2023 நடுவில் அறிமுகமான நிலையில் அவரின் அழைப்பின் பேரில் அதே ஆண்டு அக்டோபரில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது அந்த நபர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும் அவர் சம்மதிக்காமல் இருந்தார். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தற்போது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளிக்க விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி