“மோடி ஆட்சி ஏழை மக்களுக்கானதாக இல்லை” - செல்வப்பெருந்தகை

77பார்த்தது
“மோடி ஆட்சி ஏழை மக்களுக்கானதாக இல்லை” - செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (ஆக.31) வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி ஆட்சியில் தொடர்ந்து கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருகின்றனர். நாட்டின் வளங்களை சூறையாடி சொத்துகளை குவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டை விட அதானியின் சொத்து மதிப்பு 95% உயர்ந்துள்ளது. மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை. இதனை கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி