தோல்வி பயத்தால் கலவரத்தை ஏற்படுத்தும் மோடி

70பார்த்தது
தோல்வி பயத்தால் கலவரத்தை ஏற்படுத்தும் மோடி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இந்த முறை 5 ½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவார். பாஜக 100 இடங்களில்கூட வெற்றிப் பெறாது என வட இந்தியாவில் இருக்கும் பத்திரிகைகள் கூறுகின்றன. தோல்வி பயத்தில் இருக்கும் மோடி மக்களிடையே கலவரத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த, நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி