தேர்தல் விதிகள் இன்னும் நடைமுறையில் இருக்கா?

76பார்த்தது
தேர்தல் விதிகள் இன்னும் நடைமுறையில் இருக்கா?
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இருந்தபோதிலும், தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இதன் காரணமாக எந்த நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்புதல் வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுமதி கோரிய நிலையில் தேர்தல் அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி