வெயில் வாட்டி வதைக்க உள்ள 18 மாவட்டங்கள்

69பார்த்தது
வெயில் வாட்டி வதைக்க உள்ள 18 மாவட்டங்கள்
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 25) திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 18 வடக்கு மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி