பூஜை செய்யும் போது மணி அடிப்பதால் ஏற்படும் அற்புதங்கள்

85பார்த்தது
பூஜை செய்யும் போது மணி அடிப்பதால் ஏற்படும் அற்புதங்கள்
கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப்பதற்கு சில சாஸ்திர காரணங்கள் உள்ளன. அதன்படி, மணி ஓசையால் பூஜை நடக்கும் இடத்திலிருந்து தீய சக்திகள் விலகிச் செல்கின்றன. மணியோசை ஒலிக்கும்போது அங்கே இறை சாந்நித்யம் வந்து சேர்ந்துவிடும் என்பது அனுபவபூர்வமான உண்மை. மணியினால் லட்சுமி அருள்பாலிக்கிறாள் என்பது ஐதீகம். மேலும், பலவிதமான பாவங்கள் வழிபாட்டின் போது மணி அடிப்பதால் அழிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி