சபரிமலை தரிசனம்: கேரள அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

58பார்த்தது
சபரிமலை தரிசனம்: கேரள அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இனி ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரடி புக்கிங் செய்யும் முறை இனி கிடையாது என கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் விஎன் வாசவன் அறிவித்தார். இந்த முடிவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “ஆன்லைன் மற்றும் நேரடியாக சென்று முன்பதிவு செய்யும் முறை ஆகிய இரண்டுமே அமலில் இருக்க வேண்டும்” என எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி