டெல்லி புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்

76பார்த்தது
டெல்லி புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்
காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டார். துரைமுருகன் இன்று மாலை 4 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேச உள்ளார். காவிரி மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும் என்பதை பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி