கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது - ஆர்.பி.உதயகுமார்

56பார்த்தது
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது - ஆர்.பி.உதயகுமார்
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பது போல மீண்டும் அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆடி மாதத்தில் சுற்றுப் பயணம் என்ற பெயரில் 'சுற்றுலா பயணம்' சென்றுள்ளார் சசிகலா. அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால் ஜானகி போல் சசிகலா ஒதுங்கிக் கொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி