நிலவில் குடியேற முயற்சிக்கும் மனித இனம்

84பார்த்தது
நிலவில் குடியேற முயற்சிக்கும் மனித இனம்
பூமியில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் விளைவாக பூமி வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பூமியைத் தாண்டி மனிதன் வாழ்வதற்கு ஏதேனும் கிரகங்கள் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் மனிதன் இறங்கினான். அப்போது முதலாவதாக நாம் சோதனை செய்தது நிலவைத்தான். இந்நிலையில், நமது இந்தியாவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நிலவில் நீர் உள்ளதை உறுதி செய்ததும் நம் இந்தியா தான். இதையடுத்து, நிலவில் குடியேறும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி