காசிக்கு நிகராக தமிழ்நாட்டில் உள்ள அற்புதமான கோயில்

64பார்த்தது
காசிக்கு நிகராக தமிழ்நாட்டில் உள்ள அற்புதமான கோயில்
புண்ணிய ஸ்தலங்களில் முதன்மையானதாக பார்க்கப்படுவது காசி. வாழ்நாள் முடிவதற்குள் ஒருமுறையாவது காசிக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். அத்தகைய காசிக்கு நிகரான கோயிலாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமானோடு சரஸ்வதி, லட்சுமிக்கென தனித்தனியாக பூஜைகள் நடத்தப்படுகிறது. பிரம்மாவுக்கும் தனி சன்னதி உள்ளது.

தொடர்புடைய செய்தி