பேருந்து நிழற்குடை ஏற்படுத்தி தர கோரிக்கை

53பார்த்தது
பேருந்து நிழற்குடை ஏற்படுத்தி தர கோரிக்கை
உரிய பேருந்து நிழற்குடை இல்லாமல் மாணவர்கள் அவதி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் அம்பலக்காரன்பட்டி உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சு பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் தினந்தோறும் அருகிலுள்ள கருங்காலக்குடி மற்றும் மேலூருக்கு பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி சென்று பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், உரிய பேருந்து நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களின் போது கடும் சிரமம் அடைவதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி