காவடி எடுத்து ஆடிய பக்தர்கள்.

65பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகப்பெருமானின் ஆறாவது படை வீடாக போற்றப்படக்கூடிய பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த திருமுருகன் வார வழிபாட்டு குழுவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த 08 ஆம் தேதி, 108 மயில் காவடி எடுத்து நடைப்பயணமாக பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி