முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கு மாற்றம்

79பார்த்தது
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கு மாற்றம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு இன்று (அக்., 24) விசாரணைக்கு வந்த நிலையில் குற்றவழக்கில் தொடர்புடையவர்கள் ஆஜராகவில்லை. இதனால் அடுத்த விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி