சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் நில அதிர்வு

81பார்த்தது
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் நில அதிர்வு
சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் சற்றுமுன் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். 9 மாடிக் கட்டடம் திடீரென அதிர்ந்ததாக ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி