மருது சகோதரர்களுக்கு தமிழக அரசு மரியாதை

50பார்த்தது
மருது சகோதரர்களுக்கு தமிழக அரசு மரியாதை
ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை நடத்திய மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று (அக்., 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மருது பாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி