குடிநீர் குழாயில் உடைப்பு.

79பார்த்தது
மதுரை மேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக அங்குள்ள தினசரி காய்கறி சந்தை பகுதியில் பயந்தோடி வருகிறது. தண்ணீர் தேங்கி சுகாதாரத்தில் வீடு ஏற்படுவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர் எனவே குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கையை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி