வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

77பார்த்தது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மதுரை: தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

மதுரை பழங்காநத்தைச் சேர்ந்து குமரேசனை கைது செய்த போலீஸார் அவரை பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் அவரை தேனி கிளைச் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி