போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை நிகழ்ச்சி

51பார்த்தது
போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை நிகழ்ச்சி
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக மதுரை மாநகரில் போதை பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் தடை செய்து போதைப் பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை எடுத்துரைத்தும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வண்டியூர் அல்ட்ரா கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி