தமிழ்நாடு போலீசை பாராட்டிய கேரளா போலீஸ்

70பார்த்தது
கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம்களில் கொள்ளை சம்பளத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பல் தப்பிச் செல்லும்போது நாமக்கல்லில் வைத்து தமிழக போலீசார் அதிரடியாக கைப்பற்றினர். கொள்ளயன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழக போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை கேரளா போலீஸ் பாராட்டியுள்ளது. தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டதாக திருச்சூர் துணை கண்காணிப்பாளர் ஜிஜோ பாராட்டு தெரிவித்தார்.

நன்றி: News 18 Tamil

தொடர்புடைய செய்தி